தகவல் பெறும் உரிமைச் சட்டம் மனுக்களை தயாரித்தல் சேவை!
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 மக்களுக்கான அற்புதமான சட்டம்.
சொத்து சிக்கல்கள் நிலச்சிக்கல்கள் வரும் பொழுது அவற்றை தீர்ப்பதற்கு அந்த சிக்கலை புரிந்து கொள்வதற்கு அந்த நிலச்சிக்கல்களை கையாளுவதற்கு நிறைய ஆவணங்கள் தேவைப்படுகிறது.
அந்த ஆவணங்களை எங்கு எடுக்கலாம், எப்படி எடுக்கலாம், எந்த முறையில் எடுக்கலாம், என்னென்ன ஆவணங்களை எடுக்கலாம், என்று நான் உழைப்புலத்துடன் ஆராய்ந்து தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1) மனு செய்து உங்களுக்கு தகவல்கள் பெற்றுத்தர தயாராய் இருக்கிறோம்.
சில நேரங்களில் முதல் மனுவிலேயே நாம் எதிர்பார்க்கின்ற தகவல்கள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் முதல் மேல்முறையீட்டு மனுவும் அதிலும் கிடைக்கவில்லை என்றால் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவும் மனு செய்து பொறுமையாக தகவல்களை சேகரிக்க வேண்டும்.
இந்த முறையில் தகவல்கள் சில நேரங்களில் வராமல் போனால் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு இரண்டு உட்பிரிவு 2ஜே இன் நாமே தகவல் இருக்கும் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று ஆவணங்களை பார்வையிட்டு நமக்குத் தேவையான ஆவணங்களை நாமே சேகரித்துக் கொள்ளும் நடைமுறை இது பல நேரங்களில் பல முக்கிய நிலம் சம்பந்தப்பட்ட சிக்கல்களுக்கு விடை அளித்திருக்கிறது.
இது போன்ற நேரங்களில் உங்களுடன் நேரடியாக வந்து உதவி புரிந்து தேவையான தகவல்களை சேகரித்துக் கொடுக்கின்ற சேவைகளைத் தர தயாராக இருக்கின்றோம்
மேலும் விவரங்களுக்கு
தொடர்புக்கு 9841665836