Category பதிவுத்துறை

Your blog category

குறைதீர் மனு

நிலம் சம்பந்தமாக சொத்து சம்பந்தமாக அரசினுடைய திட்டங்கள் அரசினுடைய செயல்பாடுகளில் ஏதாவது சேவை குறைபாடுகள் இருந்தால் அதனை குறைதீர் மனுக்கள் மூலமாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு கவர்னர் அவர்களுக்கும் இந்திய பிரதமர் அவர்களுக்கும் இணையதளம் மூலமாகவும் தபால் மூலமாகவும் உங்கள் நிலச்சிக்கல்களை தெளிவாக எடுத்து வைத்து மனு அனுப்பிடும் சேவைகளை…

ஆன்லைன் பட்டா சிட்டா FMB

ஆன்லைன் பட்டா சிட்டா FMB நிறைய நபர்களுக்கு தங்கள் நிலத்தின் ஆன்லைன் பட்டா ஆன்லைன் சிட்டா, ஆன்லைன் அ-பதிவேடு, ஆன்லைன புலப்படம், ஆன்லைன் டவுன் சர்வே புலப்படம், ஆன்லைன் டவுன் சர்வே பட்டா, ஆகியவை தேவைப்படுகிறது. மேற்படி பட்டாக்கள் நிலத்தின் அனுபோகத்திற்கான முக்கியமான ஆவணமாகும். நிலங்களை வாங்கும் போதும் விற்கும் போதும் நிலச் சிக்கல்கள் வழக்குகளை…

வாடகை ஒப்பந்தம்

வாடகை ஒப்பந்தம் வாடகை விடுபவர் / கொடுப்பவர் இருவரின் ஆதார் கார்டு. வாடகை விடுபவரின் உரிமை ஆவணம். இருதரப்பினர்கள் போட்டுக் கொண்ட பதிவு செய்த அல்லது பதிவு செய்யாத ஒப்பந்தம். மேற்படி ஆவணங்கள் அனைத்தையும் தெளிவாக ஸ்கேன் செய்து prapthamacademy@gmail.com என்ற மெயில் ஐடி க்கு அனுப்ப வேண்டும். மேற்படி ஆவணங்களை whatsapp இல் அனுப்புவது…

கிராம வரைபடம்

கிராம வரைபடம் Website மூலம் வரைபடம் எடுத்து தரப்படும்ஒவ்வொரு நபரிடமும் அவரவர் கிராம வரைபடம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.அந்த கிராமத்தில் இருக்கின்ற பொது சாலைகள், நடைவழி பாதைகள், நீர்வழி பாதைகள், நீர் நிலைகள், மலைகள், காடுகள், கிராம நத்தங்கள், சுடுகாடு, கடற்கரை, போன்றவற்றில் எல்லைகள் எல்லாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.நிலச்சிக்கல்கள் வரும்போது நிலங்கள் வாங்கும்…

பதிவுத்துறை

பதிவுத்துறை பத்திர பதிவு துறையில் ஆன்லைன மூலம் எடுக்கப்படும் CERTIFIED COPIES உங்களுக்கு சொத்து வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் நிலச்சிக்கள் வழக்குகள் இருக்கும் பொழுதும் மற்றும் நிலம் சம்மந்தப்பட்ட பல்வேறு காரியங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன.ECவில்லங்க சான்றிதல் பொறுத்த வரை தமிழ்நாடு முழுவதும் 1975 முதல் இன்று வரை வில்லங்கம் பார்ப்பதற்கு பதிவுத்துறை வசதி ஏற்படுத்தியுள்ளது…

கை ரேகை சரிபார்த்தல்

கைரேகை சரிபார்த்தல் சேவை   போலி பத்திரங்களின் நடமாட்டம் அதிகமாகி விட்டது உண்மையான உரிமையாளர்களுக்கு பதிலாக பொய்யான நபர்கள் ஆள் மாறாட்டம் செய்து போலி கையெழுத்துகளையும், போலி கைநாட்டுகளையும், பிற ஆவணங்களிலும் வைத்து விடுகிறார்கள். இதன் அடிப்படையில் பல்வேறு தொடர் மோசடி பத்திரங்களை உருவாக்கி நில அபகரிப்புகளில் நயவஞ்சகமாக ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்ட பத்திரங்களை நீதிமன்றங்களுக்கு பிற…